இந்தியா இலங்கை செய்திகள்

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்

இலங்கைக்கு அண்மையில் பொருளாதார அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் வசதிகள் வழங்கியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

‘நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

namathufm

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

Thanksha Kunarasa

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அபராதம்

Thanksha Kunarasa

Leave a Comment