இலங்கை உலகம் செய்திகள்

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓசா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

மருந்து தட்டுப்பாடு – கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!

Thanksha Kunarasa

எரிபொருள் லீற்றருக்கு 15 சதத்தை ஏப்ரல் முதல் அரசு பொறுப்பேற்கும்

namathufm

அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

Thanksha Kunarasa

Leave a Comment