இலங்கை செய்திகள்

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

3,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர் இன்றைய தினத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.

Related posts

இலங்கை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அதிக அளவிலான மக்களுக்கு கொரோனா

namathufm

டிக்டோக் தலைமை நிர்வாக அதிகாரி காங்கிரசின் சட்டவாளர்களை இன்று எதிர் கொண்டார்.காணொளி இணைப்பு

namathufm

பிரபல நடிகரின் வீட்டில் திருட்டு

Thanksha Kunarasa

Leave a Comment