இலங்கை செய்திகள்

மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற இரு மாணவிகளை காணவில்லை.

முல்லைத்தீவு–புதுமாத்தளன் பகுதியில் 14 வயதுடைய இரு மாணவிகளை காணவில்லை என காவல் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று(16) மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முல்லைத்தீவு காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன் – பெரும் பரபரப்பு!

namathufm

ரம்புக்கனை சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

Thanksha Kunarasa

உக்ரைன் மீது ரஷியா குண்டுத் தாக்குதல், பதட்டம் அதிகரிப்பு.

Thanksha Kunarasa

Leave a Comment