இலங்கை செய்திகள்

ஜனாதிபதி செயலகத்துக்குள் பதற்றம்!

இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலக வளாகத்திற்குள் போலியான சவப்பெட்டியையும் மலர் மாலையையும் வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வளாகத்திலிருந்து வெளியே வருமாறு கோரியதையடுத்து, சிறப்பு அதிரடிப்படையினரால் செயலக வளாகத்துக்கு வெளியே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை!!

namathufm

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சட்டம்.

namathufm

தனியார் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி

Thanksha Kunarasa

Leave a Comment