இலங்கை செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை மறுதினம் (16) நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது, அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளிஃஒலிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

யாழ் பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் !

namathufm

இலங்கையர் ஒருவருக்கு வாழ தேவையான பணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

Thanksha Kunarasa

வில் ஸ்மித் அடித்த அடி.. கிறிஸ் ராக்கிற்கு கிடைத்த மகிழ்ச்சியான சம்பவம்

Thanksha Kunarasa

Leave a Comment