இந்தியா செய்திகள்

புடின் – மோடி திடீர் பேச்சுவார்த்தை

உக்ரைனில் இந்திய மாணவர்களின் அவலநிலை குறித்து புடின், மோடி ஆகியோர் அவசரமாக கலந்துரையாடியுள்ளனர்.

உக்ரைனின் கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அவசரமாக வெளியேற்றுவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆயுத மோதல் மண்டலத்திலிருந்து இந்திய நாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதிசெய்ய ரஷ்ய வீரர்களுக்கு உத்தரவிட்டதாக இதன்போது புடின், மோடியிடம் கூறினார்.

எனினும் குறித்த மோதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டிலிருந்து வெளியேறினார் நிருபமா ராஜபக்ஷ

Thanksha Kunarasa

போலந்தின் எல்லையில் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்புகளும் இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திட உக்ரைன் அதிபர் ஒப்பமிட்டார்.

namathufm

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

Thanksha Kunarasa

Leave a Comment