இலங்கை செய்திகள்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையிலேயே அதன் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதால் இந்த செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டீசல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது

Thanksha Kunarasa

மகளிர் உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்

Thanksha Kunarasa

யாழ் பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் !

namathufm

Leave a Comment