யாழ்கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி யுவதியொருவர் பலியாகியுள்ளார்.யாழ்.காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட தொடருந்து மீது மோதியே இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
ராஜ்குமார் ஜெயந்தி (வயது -22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.