இலங்கை செய்திகள்

இலங்கை, கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தகம் மீண்டும் இடைநிறுத்தம்

இலங்கை, கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 நிமிடங்களுக்கு வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

“ரஷ்யாவின் இலக்கில் நானும் என் குடும்பமுமே முதலிடத்தில் ! ” மேற்குலகின் மெதுவான நகர்வு: உக்ரைன் அதிபருக்கு ஏமாற்றம்.

namathufm

மிரிஹான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

Thanksha Kunarasa

பெண்ணொருவரை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பெண் உயிருடன் மீட்பு

Thanksha Kunarasa

Leave a Comment