இலங்கை செய்திகள்

இலங்கை, கொழும்பு பங்குச் சந்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தம்.

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று பிற்பகல் 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5 வீதத்திற்கு மேல் சரிந்ததே இதற்குக் காரணமாகும்.

அதன்படி ​​அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 540.43 புள்ளிகளும் S&P SL20 சுட்டெண் 207.60 புள்ளிகளும் சரிந்தன.

பிற்பகல் 2.14 மணிக்கு வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியது.

Related posts

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது சுகாதார அமைச்சு!

editor

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு திடீர் இடமாற்றம்

Thanksha Kunarasa

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை

Thanksha Kunarasa

Leave a Comment