இலங்கை செய்திகள்

இலங்கையில் மின் வெட்டு நேர அட்டவணையில் மாற்றம்

நாட்டில் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள சுழற்சி முறையிலான மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்குமாறு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியால சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

தென் ஆப்பிரிக்கா வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலி – 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம்

Thanksha Kunarasa

விண்வெளி நிலையம் வீழ்வதைரஷ்யா இன்றித் தடுக்க முடியுமா? அந்நாட்டு விஞ்ஞானி கேள்வி பதற்றம் விண்வெளிக்கும்பரவுகின்றது!

namathufm

இன்று மாலை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

Thanksha Kunarasa

Leave a Comment