இலங்கை

பதுளையில் நேற்று 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

பதுளை சுகாதார பிரிவில் நேற்றைய தினம் (31/01) 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஹாலிஎல பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் – ராமு தனராஜா

Related posts

அடுத்தவாரம் புதிய அமைச்சரவை

Thanksha Kunarasa

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் 600 பொருட்களின் வரி அதிகரிக்க வாய்ப்பு

Thanksha Kunarasa

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்த தீர்மானம் – மூடிஸ் நிறுவனம்

Thanksha Kunarasa

Leave a Comment