இலங்கை

பதுளையில் நேற்று 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

பதுளை சுகாதார பிரிவில் நேற்றைய தினம் (31/01) 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் ஹாலிஎல பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதுளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் – ராமு தனராஜா

Related posts

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு !

namathufm

தலவாக்கலையில் மூதாட்டியை கொலை செய்து காதணி திருட்டு

Thanksha Kunarasa

வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

Thanksha Kunarasa

Leave a Comment