இலங்கை

யாழில் நேற்று 16 கொரோனா தொற்றாளர் !

யாழ்ப்பாணத்தில் நேற்று 16 பேர் கொரோனா தொற்றாளர்களாகப் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியானது. இதன்படி, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் 15 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

Related posts

இலங்கையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற களமிறங்கிய தமிழர்கள்

Thanksha Kunarasa

சந்திரிகா, ரணில், சஜித், சம்பிக்க ஒன்றிணைந்து சத்தியாகிரகம்!

Thanksha Kunarasa

சிறுப்பிட்டி பகுதியில் கட்டுபாட்டை இழந்து பேருந்து விபத்து

namathufm

Leave a Comment