இலங்கை

இலங்கையை வந்தடைந்தார் சீன வெளியுறவு அமைச்சர்!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று(சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த அவர், நாளை வரை இற்கு தங்கியிருப்பார் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவைத் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது அவர் சில முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இலங்கையர்கள் தமது கைகளில் பணமாக 10,000 அமெரிக்கா டொலர்களை மட்டுமே வைத்திருக்க முடியும்.

namathufm

மார்ச் 05 முதல் மின்வெட்டு இடம்பெறாது; சிறிலங்கா அரச அதிபர்.

namathufm

இலங்கையில், விமான டிக்கெட்களின் விலை அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment